பிக் பாஷ் கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர் நிகில் சௌத்ரி, ஆஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு நள்ளிரவில் காரில் வைத்து நிகில் தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தடவியல் பரிசோதனைகளும் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பெண்ணின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டதாக நிகில் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாத்கார வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சி…!!!
Related Posts
எப்படிடா இப்படிலாம் யோசிக்கிறீங்க…. நாய்களுக்கு பெயிண்ட் அடித்து பாண்டா என ஏமாற்றிய பூங்கா….!!!
பாண்டா கரடிகளை அதிக அளவில் கொண்டுள்ள நாடு சீனா. அங்கு மிகவும் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இவை உள்ளது. இந்த நிலையில் சீனாவில் உள்ள தைசௌ உயிரியல் பூங்காவில் நாய்க்கு பெயிண்ட் அடித்து பாண்டா கரடி என பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றி…
Read moreதொடரும் கனமழை… வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அந்நாட்டின் தலைநகர் காபுல் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் பல வீடுகள் வெள்ளத்தில்…
Read more