தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்குகின்றது. ஏப்ரல் எட்டாம் தேதி வரை 4107 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை மாணவர்கள், தனித் தேர்வர்கள் மற்றும் சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 முதல் 22ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியை நடைபெற்று மே பத்தாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
தமிழக முழுவதும் இன்று தொடங்குகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. 9.38 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்..!!!
Related Posts
செல்போன் நம்பர் கேட்டார் சவுக்கு சங்கர்….? பெண் காவலர் பரபரப்பு புகார்…!!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு பெண் காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், வேனில் பயணிக்கும் போது, சவுக்கு சங்கர் தன்னிடம் செல்போன் நம்பர் கேட்டதாக…
Read moreமக்களே கவனம் : இன்று ஆரெஞ்ச் அலர்ட்…. வெளியான அறிவிப்பு…!!
வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்…
Read more