தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்குகின்றது. ஏப்ரல் எட்டாம் தேதி வரை 4107 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை மாணவர்கள், தனித் தேர்வர்கள் மற்றும் சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 முதல் 22ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியை நடைபெற்று மே பத்தாம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
தமிழக முழுவதும் இன்று தொடங்குகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. 9.38 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்..!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more