மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆளும் பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிக்கு பாராமதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே தொகுதியில் போட்டியிட பாஜக கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சியும் முயல்கிறது. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று அஜித் பவார் எச்சரித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் வெடித்த மோதல்…. எச்சரிக்கை விடுத்த முக்கிய புள்ளி…!!
Related Posts
இனி நிம்மதி..! தூய்மை பணியாளர்களின் உயிர் காக்கும் இயந்திரம்…. ONGC நிர்வாகம் அசத்தல்…!!
கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன.…
Read more“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more