2024 நாடாளுமன்றத் தேர்தல் தான், நான் கடைசியாக போட்டியிடும் தேர்தல் என புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “2019ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். வீட்டில் தூங்கியவர்களை கூட்டி வந்து பூத்துக்கு இரண்டு வாக்கு போட்டிருந்தால் கூட வெற்றி பெற்றிருப்பேன். ஆனால் அது நடக்காமல் போனது வருத்தமாக இருந்தது” என்றார்
இதுதான் எனக்கு கடைசி தேர்தல்…. உருக்கமாக பேசிய ஏசி சண்முகம்…!!!
Related Posts
ஜூன் 14 முதல் அனுமதியில்லை… தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை அதிரடி….!!!
தமிழ்நாடு பதிவு எண் இல்லாமல் தமிழகத்தில் அனுமதி சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வருகின்ற 14ஆம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
Read more“பாத்ரூம் போகும்போது வரும்போதுலாம் பேட்டி கொடுக்க மாட்டேன்”, யாரா இருந்தாலும் அங்க வாங்க…. அண்ணாமலை அதிரடி!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறவில்லை. இதனால் பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இனிமேல் வாழ்க்கையில்…
Read more