சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விடுவிக்கப்பட்டது, ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 13 ஆண்டுகளாக சென்னையை வழிநடத்தி வந்த தோனி, 5 முறை கோப்பையை வென்றுள்ளார். 235 போட்டிகளில், 142இல் வெற்றி பெற்று 2ஆவது அதிகபட்ச வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை சென்னை பெற்றது. தற்போது கேப்டனாக இல்லாமல் சாதாரண ஒரு வீரராக களமிறங்க உள்ளதால், ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்
விடைகொடு விடைகொடு மனமே….! கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட தோனி…. சோகத்தில் ரசிகர்கள்…!!
Related Posts
தொடர் வெற்றி…. “RCB FINAL செல்வது உறுதி” வெளியான ரிப்போர்ட்….!!
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அசல் எட்டு அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடர்ந்து ஐபிஎல் அணிகளின் முக்கியமான அணியாக திகழ்ந்து வருகிறது. 15 வருடங்களாக விளையாடி வரும் போதும் பல வெற்றிகளை பெற்று பல சாதனைகளுக்கு சொந்தம்…
Read more“நீங்கள் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் முதலில் மதிக்க கத்துக்கோங்க”… ரோகித், சூர்யகுமாரை விளாசிய சேவாக்…!!
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைந்த ரன்களில் அவுட்…
Read more