எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அதிமுகவை பலவீனப்படுத்த அரசியல் சதுரங்கத்தில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. பாஜக பாமக கூட்டணியால், வெற்றி வாய்ப்புகளை உறுதி செய்துவிட முடியாது. இருப்பினும், பாமகவை தங்கள் பக்கம் இழுத்ததன் மூலம் வட தமிழகத்தில் N.D.A கூட்டணியின் வாக்கு வங்கியை உயர்த்துவதோடு, அதிமுகவை பலவீனப்படுத்தி 3ஆம் இடத்திற்கு தள்ளும் ராஜதந்திர அரசியலை பாஜக நேர்த்தியாக செய்திருக்கிறது.
காய் நகர்த்தும் BJP…. ADMKவை பலவீனப்படுத்த ராஜதந்திர திட்டம்…? அதிர்ச்சியில் EPS…!!!
Related Posts
புதிய மின்சார இணைப்பு: மின் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு..!!
புதிய மின்சார இணைப்பு வழங்கக் கோரி பயனர்கள் விண்ணப்பித்தால் 3 முதல் 7 நாட்களுக்குள் மின்இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சில பரிந்துரைகளின் படி ஒரு வாரத்துக்குள்…
Read moreஇன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read more