கேரளாவின் மூணாறு அருகே ஆனக்குளம் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து தந்தை, அவரது ஒரு வயது மகன் உட்பட தமிழக சுற்றுலா பயணியர் 4 பேர் பலியாயினர். தமிழகத்தில் இருந்து மூணாறு சுற்றுலா சென்றவர்கள் பயணித்த வாகனம் பேய்மரம் பகுதி வளைவில் திரும்பியபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. வேனில் குழந்தைகள் உட்பட 14 பேர் இருந்தனர். போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சுற்றுலா வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. 4 பேர் பலி…!!
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more