நூற்பாலைகள் நூல் விலையை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது தொழில்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டிய ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் நூல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
நூல் விலை ரூ.10 வரை உயர்வு… ஷாக் நியூஸ்…!!!
Related Posts
“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read moreமகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளிகளுக்கு ஜூலையில் பணம்…? வெளியான முக்கிய தகவல்…!!
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயாவது நேற்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களது விவரம் குறித்து தமிழக அரசு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு 1000…
Read more