கேரளாவில் விற்கப்படும் லாட்டரி சீட்டுகள் மூலமாக இனி நாள்தோறும் ஒருவர் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் நாள்தோறும் 50 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரை பரிசுகள் கொண்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தொகையை ஒரு கோடி ரூபாயாக உயர்த்துவதற்கு கேரளா லாட்டரி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கேரளா அரசு ஒப்புக்கொண்டதால் தினமும் ஒரு கோடீஸ்வரர் கேரளாவில் உருவாக்கி விடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
இனி தினமும் ஒருவர் கோடீஸ்வரர் ஆகலாம்…. கேரளா அரசின் பிளான்…. அடிக்கப்போகுது அதிர்ஷ்டம்….!!!
Related Posts
ச்சீ..! “ஒரே அறையில் 2 ஆண்களோடு” கையும் களவுமாக பிடித்த டாக்டர் கணவர்…. கடைசியில நடந்தது இதுதான்…!!
உத்திரபிரதேச மாநிலம் கஸ்கான்ச் பகுதி சேர்ந்தவர் கிஷோர். மருத்துவரான இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் சில வருடங்களாக புயல் வீச தொடங்கியுள்ளது.…
Read moreIISER-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (IISERS) மாணவச் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மற்றும் Aptitude Test இன்றுடன் நிறைவடைகிறது. விருப்பமான மாணவர்கள் iiseradmission.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.…
Read more