மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாமரை சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ் அணிக்கு பாஜக நிர்பந்தம் அளித்ததாக கூறப்படுகிறது. தாமரை சின்னத்தில் போட்டியிட்டால், எதிர்காலத்தில் அதிமுகவுக்கும் இரட்டை இல்லை சின்னத்திற்கும் உரிமை கோருவதில் சிக்கல் ஏற்படலாம் என ஓபிஎஸ் அணி இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
தேர்தலில் போட்டியிடாமல் விலகுகிறாரா ஓபிஎஸ்…? பாஜகவால் எடுத்த திடீர் முடிவு…!!
Related Posts
“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…
Read moreஇந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை…
Read more