மோடி அவர்கள் தமிழகத்தின் 40 தொகுதியிலும் பிரச்சாரம் செய்தாலும் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றி பெறாது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தேர்தல் பத்திர ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை தவிர்க்க இப்போது இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றி பெறாது…. ஓங்கி அடித்த விஜய் வசந்த்….!!
Related Posts
ஜூன் 14 முதல் அனுமதியில்லை… தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை அதிரடி….!!!
தமிழ்நாடு பதிவு எண் இல்லாமல் தமிழகத்தில் அனுமதி சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வருகின்ற 14ஆம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
Read more“பாத்ரூம் போகும்போது வரும்போதுலாம் பேட்டி கொடுக்க மாட்டேன்”, யாரா இருந்தாலும் அங்க வாங்க…. அண்ணாமலை அதிரடி!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறவில்லை. இதனால் பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இனிமேல் வாழ்க்கையில்…
Read more