மோடி அவர்கள் தமிழகத்தின் 40 தொகுதியிலும் பிரச்சாரம் செய்தாலும் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றி பெறாது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தேர்தல் பத்திர ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை தவிர்க்க இப்போது இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க வெற்றி பெறாது…. ஓங்கி அடித்த விஜய் வசந்த்….!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more