தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 46 சதவீதம் ஆக உள்ள அகலவிலைப்படி 50 சதவீதமாக உயர்கிறது. இந்த உயர்த்தப்பட்ட அகலவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ள அரசு இதனால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட 16 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் அரசுக்கு இதனால் ஆண்டுதோறும் 2588 கோடி கூடுதல் செலவு எனவும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
”ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? …. கொந்தளித்த நடிகை ராதிகா சரத்குமார்…!!!
அநாகரிகமாக பேசியதாக திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு விடுதலையானார். இவர் மீண்டும் மேடைப்பேச்சு ஒன்றில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவர் பேசிய வீடியோவை பாஜகவை சேர்ந்த ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் சரத்குமார்…
Read moreதொழிலாளர் மேலாண்மை படிப்பு…. மே 15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்பில் சேர மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனரகம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பட்ட, பட்டம் ஏற்ப்படிப்பு மற்றும் முதல் நிலை…
Read more