தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 46 சதவீதம் ஆக உள்ள அகலவிலைப்படி 50 சதவீதமாக உயர்கிறது. இந்த உயர்த்தப்பட்ட அகலவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ள அரசு இதனால் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட 16 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் அரசுக்கு இதனால் ஆண்டுதோறும் 2588 கோடி கூடுதல் செலவு எனவும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு… சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more