நெய்வேலி அருகே கணவனை இழந்த 2000 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சி.வெ. கணேசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பார் எனது மனைவி என அவரை நினைத்து கண்ணீர் வடித்தார். என்னிடம் இருக்கும் சொத்துக்களை விற்றாவது கணவனை இழந்த பெண்களுக்கு உதவி செய்வேன் என்று கூறினார். அமைச்சரின் மனைவி கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேடையில் கண்ணீர் விட்டு அழுத திமுக அமைச்சர்… என்ன காரணம் தெரியுமா..?
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more