வடமாநிலங்களில் தகுதி இல்லாத பல்லாயிரக்கணக்கானோர் போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி இலவச பொருட்களை வாங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைவரும் கைரேகைகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. அதன் பேரில் உத்தரபிரதேச மாநிலம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தகுதி இல்லாத ஒரு லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இனி மோசடிகள் தடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனை இருக்காது…!!!
Related Posts
கருக்கலைப்புக்கு அனுமதியா…? வயிற்றில் உள்ள சிசுவுக்கும் வாழ்வதற்கு உரிமை உண்டு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
திருமணம் ஆகாத 20 வயது இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார். இவர் தன்னுடைய 27 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை வந்தது. அப்போது 24…
Read more“உல்லாசமாக இருந்த ஜோடி” நேரில் பார்த்த அண்ணன் மகள்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த வர்ஷே என்ற இளம்பெண், தனது மூத்த சகோதரன் வீட்டில் வசித்து வருகிறாள். அந்த சகோதரனுக்கு திருமணமாகி வைஷாலி (5) என்ற மகள் இருந்தாள். இந்நிலையில், சம்பவத்தன்று, இளம்பெண் வர்ஷே தனது காதலனை வீட்டிற்கு அழைத்து…
Read more