காலையில் எழுந்ததும் டூத் பிரஸ் மூலமாக பல் துலக்குவோம். ஆனால் அதனை சுகாதாரமற்ற இடங்களிலும் குளியலறைகளிலும் வைத்தால் நோய்கள் தாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது டூத் பிரஷை கழிப்பறையில் வைப்பதால் கிருமிகள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனென்றால் குளியலறையில் ஈரப்பதமான சூழல் கிருமிகளுக்கு சாதகமானது. இவை அனைத்தும் தொற்று நோய்களை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கண்ணுக்குத் தெரியாமல் வெளியேற்றும் கழிவுகளும் இதில் குவிய அதிக வாய்ப்பு உள்ளது.
உங்க டூத் ப்ரஷை மறந்தும் இந்த இடத்தில் வைக்காதீங்க… உங்களுக்கு தான் ஆபத்து…!!!
Related Posts
படமெடுத்து ஆடும் ராஜநாகம்… முத்தம் கொடுத்து சிலிர்க்க வைத்த பெண்…. வைரல் வீடியோ…..!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலா கி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம்…
Read moreபடமெடுத்து ஆடும் ராஜநாகம்…. மாறி மாறி முத்தம் கொடுக்கும் பெண்…. இணையத்தில் வைரலாகும் பகீர் காட்சி…!!
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை கொண்டுள்ளது என்பதால் மனிதர்கள் அதை நெருங்குவதற்கு பயப்படுவார்கள். சில நேரங்களில் பாம்புகள் அறிவாககும் செயல்படும் என்றாலும் சில தருணங்களில் அதனுடைய கோபத்தையும் வெளிகாட்டும். ஆனால் ஒரு சிலர் இதை கையில் எடுத்து விளையாடுவதையும் அதன் மீது படுத்து…
Read more