காலையில் எழுந்ததும் டூத் பிரஸ் மூலமாக பல் துலக்குவோம். ஆனால் அதனை சுகாதாரமற்ற இடங்களிலும் குளியலறைகளிலும் வைத்தால் நோய்கள் தாக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது டூத் பிரஷை கழிப்பறையில் வைப்பதால் கிருமிகள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனென்றால் குளியலறையில் ஈரப்பதமான சூழல் கிருமிகளுக்கு சாதகமானது. இவை அனைத்தும் தொற்று நோய்களை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கண்ணுக்குத் தெரியாமல் வெளியேற்றும் கழிவுகளும் இதில் குவிய அதிக வாய்ப்பு உள்ளது.
உங்க டூத் ப்ரஷை மறந்தும் இந்த இடத்தில் வைக்காதீங்க… உங்களுக்கு தான் ஆபத்து…!!!
Related Posts
அருகில் வந்த பாம்பு…. சிறுமி செய்த செயல்…. பார்த்ததும் பகீர் கிளப்பும் வீடியோ….!!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் பலராலும் ரசிக்கப்படுகிறது. குழந்தைகள் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் விளையாட்டாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவேற்றம்…
Read moreஉலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read more