2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் தொகுதி பங்கீடு பற்றி இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. நேரடியாக இதுவரை இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இரண்டு தொகுதிகளை கேட்டு வருவதாகவும் ஒரு தொகுதியை மட்டுமே தர முன்வரும் திமுக உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அதனைப் போலவே மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதியில் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கூறி வருவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
டார்ச் ஒளிருமா, உதய சூரியன் உதிக்குமா?…. இழுபறியில் மநீம – திமுக கூட்டணி…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து…
Read moreஏழைப் பெண்கள் வங்கிக் கணக்கில் ஜுலை 5இல் ₹8,500….. ராகுல் காந்தி உறுதி….!!!
INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி…
Read more