2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் தொகுதி பங்கீடு பற்றி இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. நேரடியாக இதுவரை இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இரண்டு தொகுதிகளை கேட்டு வருவதாகவும் ஒரு தொகுதியை மட்டுமே தர முன்வரும் திமுக உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அதனைப் போலவே மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதியில் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கூறி வருவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
டார்ச் ஒளிருமா, உதய சூரியன் உதிக்குமா?…. இழுபறியில் மநீம – திமுக கூட்டணி…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more