2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் தொகுதி பங்கீடு பற்றி இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. நேரடியாக இதுவரை இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இரண்டு தொகுதிகளை கேட்டு வருவதாகவும் ஒரு தொகுதியை மட்டுமே தர முன்வரும் திமுக உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அதனைப் போலவே மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதியில் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கூறி வருவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
டார்ச் ஒளிருமா, உதய சூரியன் உதிக்குமா?…. இழுபறியில் மநீம – திமுக கூட்டணி…!!!
Related Posts
“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read moreகடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more