ஹரியானா மாநிலம் ஜிந்த் என்ற மாவட்டத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 15 வயது மைனர் சிறுமியை மூன்று பேர் கடத்திச் சென்று 20 நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 20 நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனதாகவும் இது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு குற்றவாளியை கைது செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் சிறுமியின் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் மூன்றாவது நபர் உத்தர பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
20 நாட்கள் 15 வயது சிறுமி… நாட்டை உலுக்கும் உச்சகட்ட கொடூரம்…!!!
Related Posts
ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் மிகப்பெரிய சேமிப்பு திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!
மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றாலும் நீண்ட கால முதலீடுகள் மூலமாக ஒரு கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது எஸ் ஐ பி யில் மாதம் நான்காயிரம் ரூபாயை சேமித்தால் 12…
Read moreவங்கதேச எம்.பி., துண்டு துண்டாக வெட்டிக் கொலை…. வழக்கில் பரபரப்பு தகவல்….!!!!
மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஹனி ட்ராப் மூலமாக பெண் ஒருவரால் கொல்கத்தாவிற்கு வரவழைக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எம்பி சமீபத்தில் கொலை…
Read more