சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவியை அவருடைய பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அண்ணன் உறவு முறையான மனோஜ் (24), அஜய் (27), கண்ணா (22) ஆகிய மூன்று பேரும் மாணவியை சீரழித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்கையை கர்ப்பமாக்கிய 3 அண்ணன்கள்… சென்னையை உலுக்கும் கொடூரம்….!!!
Related Posts
அடுத்த 10 நாட்களுக்கு விடுமுறை…. தியேட்டர் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள்…
Read moreதமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more