அமெரிக்காவில் தாமஸ் என்ற மூன்று மாத குழந்தைக்கு ரெட்டினோபிளாஸ்டோமா என்ற அரிய வகை கண் புற்றுநோய் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த புற்றுநோயின் அறிகுறிகள் மிகவும் நுட்பமானதாக இருக்கும் அரிதாக பாதிக்கப்படும். இது போன்ற நோய் பாதிப்புகளில் பொதுவாக குழந்தைகளுக்கு சிகிச்சையின் ஒரு பகுதியாக கண் அகற்றப்பட வேண்டி இருக்கும். ஆனால் தாமசின் விஷயத்தில் அவரது அறிகுறிகள் விரைவாகவே அடையாளம் காணப்பட்டதால் அவருக்கு கீமோ சிகிச்சை அளிக்கப்பட்ட தற்போது அவர் நலமாக உள்ளார்.
3 மாத குழந்தைக்கு கண்ணில் ஏற்பட்ட அரியவகை புற்றுநோய்…. அதிர்ச்சி…!!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஅதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more