இந்த நாடு எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது என நடிகை கங்கனா ரணாவத் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, படப்பிடிப்பு தளங்களில் இருந்து கொண்டு அரசியல் கட்சிகளுடன் சண்டையிட்டு இருக்கிறேன். நாட்டிற்கு நான் திருப்பிக் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது. நான் அரசியலில் இறங்க வேண்டும் என்றால் அதற்கு இதுதான் சரியான நேரம் என்று கூறியுள்ளார். எனவே கங்கனா ரணாவத் தேர்தலில் களமிறங்க இருப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
திரும்ப கொடுக்க வேண்டியது நிறைய இருக்கு, அரசியலில் இறங்க இதுவே சரியான நேரம்… நடிகை கங்கனா ரணாவத் ஓபன் டாக்…!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read moreஅந்த மனுஷன் எப்பவும் அப்படித்தான்…? நாய் வாலை நிமிர்த்த முடியாது…. நடிகை ராதிகாவுக்கு குஷ்பூ ஆதரவு…!!!
திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையான வகையில் பேசி சிறைக்கு சென்று வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், இரண்டு மணிக்கு ராதிகாவை எழுப்பிய சரத்குமார் பாஜகவின் இணைவதை பற்றி கேட்டார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.…
Read more