பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளுக்கு கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏ ஐ சி டி இ வெளியிட்ட செய்தி குறிப்பில், கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும் 100 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் கால அவகாச நீட்டிப்பை வாய்ப்பாக பயன்படுத்தி www.aicte.India.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு… விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு… அறிவிப்பு….!!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more