கணவர் உயிரிழந்ததால் தனியாக இருந்து பார்த்துக் கொள்ள முடியாத தனது 14 வயது மகளை தாய் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த வீட்டின் அருகே வசிக்கும் 80 வயது முதியவர் யாருமில்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வர இதனை விசாரித்த நீதிமன்றம் முதியவருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
14 வயது சிறுமி… யாரும் இல்லாத வீட்டுக்குள் பலமுறை புகுந்து சில்மிஷம் செய்த 80 வயது தாத்தா… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more