பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக பணத்தை சிறிது சிறிதாக சேமித்து வைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு கன்யாடன் திட்டத்தை lic செயல்படுத்தி வருகின்றது. 22 ஆண்டுகள் பெண் குழந்தைகளுக்கு பாலிசி எடுத்தவர்களுக்கு 3600 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். இப்படி 25 ஆண்டுகள் செலுத்தினால் 26 லட்சத்தை பெறலாம். பாலிசி எடுத்த பிறகு தந்தை உயிரிழந்து விட்டால் பிரீமியம் செலுத்த தேவையில்லை. பாலிசி முதிர்வு முடிந்த பின்னர் அந்த தொகை மகளுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்யாடன் பாலிசி…. செல்ல மகளின் திருமணத்திற்கு ரூ.26 லட்சம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more