பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக பணத்தை சிறிது சிறிதாக சேமித்து வைக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு கன்யாடன் திட்டத்தை lic செயல்படுத்தி வருகின்றது. 22 ஆண்டுகள் பெண் குழந்தைகளுக்கு பாலிசி எடுத்தவர்களுக்கு 3600 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். இப்படி 25 ஆண்டுகள் செலுத்தினால் 26 லட்சத்தை பெறலாம். பாலிசி எடுத்த பிறகு தந்தை உயிரிழந்து விட்டால் பிரீமியம் செலுத்த தேவையில்லை. பாலிசி முதிர்வு முடிந்த பின்னர் அந்த தொகை மகளுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்யாடன் பாலிசி…. செல்ல மகளின் திருமணத்திற்கு ரூ.26 லட்சம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more