தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கையில் எடுத்ததுமே புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டது. புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய பட்ஜெட் தாக்கலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல அம்சங்கள் இடம்பெறும் என்றும் அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. இன்று வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read moreBREAKING: பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. நடிகர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக…
Read more