தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கையில் எடுத்ததுமே புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டது. புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய பட்ஜெட் தாக்கலில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல அம்சங்கள் இடம்பெறும் என்றும் அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. இன்று வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
இன்று அட்சய திருதியை…. நகைக்கடைகளில் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreஉதகை மலர் கண்காட்சி… இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!
உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் தமிழ்நாட்டின்…
Read more