தமிழகத்தில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பிப்ரவரி 16 முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு திமுக அரசின் சாதனை மற்றும் மத்திய அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
BREAKING: பிப்ரவரி 16 முதல் 3 நாட்களுக்கு…. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more