த.வெ.க.லிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா பாண்டியனை நீக்கி அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக செயல்பட்டவர். கட்சி தொடங்குவதற்கு முன், பல அரசியல் கட்சிகளில் இருக்கும் தனது மன்ற நிர்வாகிகளை விஜய் ஒருங்கிணைக்க தவறிவிட்டார். இதனால்தான் கட்சியை தொடங்கிய பின் இப்படியொரு நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது.
கட்சி தொடங்குவதற்கு முன் விஜய் செய்த தவறு இதுதான்…. வெளியான தகவல்….!!!
Related Posts
BREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read more