இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் FASTag பதிலாக ஜிபிஎஸ் கட்டண வசூல் முறை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜிபிஎஸ் கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட FASTag ஏப்ரல் மாதத்திற்கு பிறகு படிப்படியாக நீக்கப்படும் எனவும் தெரிகிறது.
ஜிபிஎஸ் கட்டண வசூல் அமைப்பு விரைவில் அமல்?… மத்திய அரசின் புதிய திட்டம்…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more