சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு நேற்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த நிலையில் சென்னையில் அனைத்து பள்ளிகளும் என்று வழக்கம்போல இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று பள்ளிகள் செய்யப்படுமா?… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு”…. மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி….!!!
Department of school education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தொடங்க உள்ளது. பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக ஒருமுறை…
Read moreஇன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read more