தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப விரல் ரேகை உள்ளிட்ட விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தனி முகாம்கள் நடத்தவும் தேவையின்படி வீட்டிற்க்கே சென்று புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை 63 சதவீதம் அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தனி முகாம் நடத்தப்படும்… அரசு அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more