இந்தியாவில் வரும் காலாண்டிலும் வட்டி விகிதத்தில் உயர்வு இருக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு பிறகு வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டதால் வங்கியில் லோன் வாங்கியவர்கள் மற்றும் புதிதாக லோன் வாங்குவோரின் பாடு திண்டாட்டம் ஆகியுள்ளது. இருந்தாலும் பணவீக்கம் குறைந்து வருவதால் இனி வரும் நாட்களில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக முடிவு செய்ய ரிசர்வ் வங்கி கமிட்டி பிப்ரவரி 6ஆம் தேதி கூட உள்ள நிலையில் இது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.
வங்கியில் லோன் வாங்கியோருக்கு நிம்மதி செய்தி… வெளியாகப்போகும் அறிவிப்பு..!!!
Related Posts
BREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read more