ஒருங்கிணைந்த குரூப் 2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகளில் தேர்வானவர்கள், பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், முதல்கட்ட நேர்முகத் தேர்வை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு மாற்றியுள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குரூப்-2 முதல்கட்ட நேர்முகத் தேர்வு தேதி ஒத்திவைப்பு…. மீண்டும் எப்போது…? TNPSC ஷாக் நியூஸ்…!!
Related Posts
இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read moreBREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read more