ஒருங்கிணைந்த குரூப் 2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகளில் தேர்வானவர்கள், பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், முதல்கட்ட நேர்முகத் தேர்வை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு மாற்றியுள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குரூப்-2 முதல்கட்ட நேர்முகத் தேர்வு தேதி ஒத்திவைப்பு…. மீண்டும் எப்போது…? TNPSC ஷாக் நியூஸ்…!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more