அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி MP, MLA-க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு
Related Posts
Breaking: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு… திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு…!!!
முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தொடர்பாகப் பேசி கிளம்பிய சர்ச்சை காரணமாக, தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி திமுக…
Read moreகாலையிலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை..! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்தது..!
சர்வதேச சந்தை நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண சங்கத்தின்…
Read more