அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி MP, MLA-க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு
Related Posts
“அந்த ஒரு சான்றிதழ் இல்லாம ராணுவத்தில் சேர முடியல” 24 மணி நேரத்தில் வாங்கி கொடுத்த வன்னிஅரசு….!!
கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தாஸ் என்ற இளைஞர் இந்திய ராணுவத்திற்குத் தேர்வாகியும், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் பணியில் சேர முடியாமல் தவித்து வந்துள்ளார். அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு வருடமாகச்…
Read more“நாங்க ஒன்னும் தவெக கூட முழுசா கூட்டணி வச்சுக்கல” மந்திரி பதவியை தூக்கிப்போட துணியும் விசிக தலைவர் திருமாவளவன்….!!
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து விசிக எந்த நேரத்திலும் வெளியேறலாம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தையே அதிரவைத்துள்ளது. இதுகுறித்து அவர் ஓப்பனாகப் பேசுகையில், “தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை வந்தபோது, தமிழ்நாட்டில்…
Read more