அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி MP, MLA-க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு
Related Posts
Breaking: தாயின் கண் முன்னே மகளை தூக்கி சென்ற சிறுத்தை… 18 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் குழந்தையின் சடலம் மீட்பு…!!!!
ஜார்கண்ட் மாநிலத்தில் மனோஜ் முத்தா, மோனிகா தேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவங்களுக்கு ரோஷினிகுமாரி(6) உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோஜ் தனது குடும்பத்தினருடன் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து தேயிலைத் தோட்டத்திற்கு தனது…
Read moreகாலையிலேயே பயங்கரம்…! மனைவி, 2 மகள்களை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற நபர்… விருதுநகரில் பரபரப்பு…!!!
விருதுநகர் மாவட்டம் திருவிந்தாள்புரம் பகுதியில் குடும்ப பிரச்சனையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கணவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் சுந்தரவேலு என்பவர் தன்னுடைய மனைவி பூங்கொடி (35), மகள்கள் ஜெய துர்கா (10), ஜெயலட்சுமி…
Read more