சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் லூலு மால் அமைப்பதற்கு நிலம் தர போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவுகின்றது. இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்று தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் லுலு மால் வரப்போகிறது என்பது உண்மை இல்லை. ஆதாரம் இல்லாத செய்திகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்புவது குற்ற செயலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் லூலூ மால்? உண்மை என்ன?…. தமிழக அரசு விளக்கம்…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more