பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் நிதிஷ்குமார் அளித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனாத தள கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்திருந்த நிதிஷ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவில் இன்று மாலை மீண்டும் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் முற்றிலுமாக விலகி இருக்கிறார்.
BREAKING: சற்றுமுன் ராஜினாமா கடிதம் அளித்தார் நிதீஷ்குமார்….!!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreவிஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read more