ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிக்கன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாமக்கல்லில் நேற்று கறிக்கோழி உயிருடன் விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று ஏழு ரூபாய் அதிகரித்து 105 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. கொள்முதல் விலை 7 ரூபாய் உயர்ந்ததால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை கிலோ 25 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி 5.20 காசுகளாக விற்பனை ஆகிறது.
BREAKING: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு… விலை கிடுகிடு உயர்வு…!!!
Related Posts
பிளஸ் 2 மாணவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்…. சென்னையில் மீண்டும் பரபரப்பு….!!!
தமிழகத்தில் சமீப காலமாகவே நாய்கள் கடித்து பலரும் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னையில் தினம் தோறும் நாய்கள் கடிப்பது குறித்த புகார்கள் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை கேகே நகரில் பிளஸ்…
Read moreதாய்ப்பால் விற்பனை… தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு…. அரசு புகார் எண் அறிவிப்பு…!!!
தமிழக முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கெல்லாம் விதிகளுக்கு எதிராக…
Read more