தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை ஜூலை 1ஆம் தேதிக்குள் மதிப்பீடு செய்து அந்த பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துக்களை ஜூலை 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் கருத்துக்கள் மீது செப்டம்பர் 30ம் தேதிக்குள் அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!
Related Posts
நள்ளிரவு நேரம்..! “கரண்ட் கட்”… பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து அடுத்தவன் பொண்டாட்டி கட்டிப்பிடித்த 24 வயது வாலிபர்… கணவன் விழிப்பதற்குள் தப்பி ஓட்டம்… தி. மலையில் திடுக்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில், நள்ளிரவில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பைப் பயன்படுத்திப் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அக்கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர், நள்ளிரவில் மின்சாரம் தடைபட்டதால் வீட்டின் கதவைத்…
Read moreBreaking: தமிழகத்தை உலுக்கிய 8 பேர் மரணம்.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் விஜய்…!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகை பேர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில் இன்று அந்த தொழிற்சாலையில் அமோனியா வாயுகசிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட…
Read more