சேலம் மாவட்டம் இரண்டாவது பிரிக்கப்பட்டு இன்று முதல் ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் இது இதுபோன்று அவதூறு பரப்பி மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
BREAKING: தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானதா? விளக்கம்….!!
Related Posts
Breaking: காலையிலேயே நடுங்கிப்போன தமிழகம்…! “வேறு சாதி இளைஞரை காதலித்ததால் பெண் ஆணவ படுகொலை”… சொந்த அண்ணனும் தாயும் கைது..!!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த இளம்பெண்ணை, அவரது அண்ணன் ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தை மறைக்க, அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினர் நாடகமாடிய நிலையில்,…
Read more“இனி யாருக்கு அரசியல் செய்யணும்.. ?” 2026 தேர்தல் களம்.. சரிவைச் சந்தித்த NTK.. தேர்தல் தோல்வியால் சீமான் எடுத்த தீவிர முடிவு..!!
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் அரசியல் சூழலை முற்றிலும் ஒரு புதிய திசைக்குக் கொண்டு சென்றுள்ளன. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாற்று அரசியல் முழக்கத்துடன் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று வந்த நாம் தமிழர்…
Read more