சேலம் மாவட்டம் இரண்டாவது பிரிக்கப்பட்டு இன்று முதல் ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் இது இதுபோன்று அவதூறு பரப்பி மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
BREAKING: தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானதா? விளக்கம்….!!
Related Posts
Breaking: குட் நியூஸ்..! தங்கம் விலை 2-வது நாளாக சரிவு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?
சென்னையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்றும் விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு 440 வரையில் குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு…
Read moreகுட் நியூஸ்…! தமிழக அரசில் 534 பணியிடங்கள்… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? அரசாணை வெளியீடு..!!
தமிழகத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்களை உருவாக்குவதற்கும், நியமிப்பதற்கும் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்…
Read more