தனது பெயரில் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்த நபர் மீது நடிகை வித்யா பாலன் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர், வாட்ஸ் அப்பில் தனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு மறுமணபர் ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டது இப்போதுதான் தெரியவந்தது. அந்த நபரிடம் இருந்து அழைப்பு மற்றும் மெசேஜ் வந்தால் பதிலளிக்க வேண்டாம். இல்லையென்றால் அந்த போலி கண க்கை பிளாக் செய்து விடுங்கள் என்று ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உடனே நம்பரை பிளாக் பண்ணுங்க… நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை…!!!
Related Posts
அண்ணன்களின் மரணம்…. தாய் பட்ட துன்பம்…. எதுக்கு ரொம்ப நல்லவங்களா இருக்கணும்…. ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அன்னையர் தினத்தை ஒட்டி தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக…
Read more“தி கோட்” படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா… சோகத்தில் ரசிகர்கள்… ஏன் தெரியுமா…?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா…
Read more