தனது பெயரில் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்த நபர் மீது நடிகை வித்யா பாலன் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர், வாட்ஸ் அப்பில் தனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு மறுமணபர் ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டது இப்போதுதான் தெரியவந்தது. அந்த நபரிடம் இருந்து அழைப்பு மற்றும் மெசேஜ் வந்தால் பதிலளிக்க வேண்டாம். இல்லையென்றால் அந்த போலி கண க்கை பிளாக் செய்து விடுங்கள் என்று ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உடனே நம்பரை பிளாக் பண்ணுங்க… நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை…!!!
Related Posts
சமந்தாவின் முக பொலிவுக்கு இதுதான் காரணமாம்…. லீக்கான தகவல்…!!
இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சமந்தா இளமை குறையாமல் சருமத்தையும் உடலையும் பாதுகாக்கிறார். சமந்தாவிற்கு இயல்பாகவே சருமம் பளபளப்பாக இருக்கும். சரும பராமரிப்பை மேம்படுத்த யோகா செய்வது, தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக…
Read more“அந்த மாதிரி படங்களில் நான் கண்டிப்பாக நடிப்பேன்”…. நடிகை நயன்தாரா அதிரடி…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த வருடம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.…
Read more