தனது பெயரில் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்த நபர் மீது நடிகை வித்யா பாலன் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர், வாட்ஸ் அப்பில் தனது புகைப்படத்தை வைத்துக் கொண்டு மறுமணபர் ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்டது இப்போதுதான் தெரியவந்தது. அந்த நபரிடம் இருந்து அழைப்பு மற்றும் மெசேஜ் வந்தால் பதிலளிக்க வேண்டாம். இல்லையென்றால் அந்த போலி கண க்கை பிளாக் செய்து விடுங்கள் என்று ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உடனே நம்பரை பிளாக் பண்ணுங்க… நடிகை வித்யா பாலன் எச்சரிக்கை…!!!
Related Posts
“பக்தி பரவசத்தில் மூழ்கிய நயன்தாரா”… கணவருடன் குமரி கோவில்களில் சாமி தரிசனம்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள கோவில்களில் நேற்று சாமி தரிசனம் செய்துள்ளார். அதன்படி முதலில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த விக்கி நயன் ஜோடி அடுத்ததாக…
Read moreஎன்னாச்சு….? உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்…. பரபரப்பில் திரையுலகம்…!!!
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சேத்தன் சந்திரா. இவர் பெங்களூரில் உள்ள ஒரு கோவிலுக்கு தன் தாயாருடன் காரில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த…
Read more