SETC பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது வெளியான தகவலில் உண்மை இல்லை என்று போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்பேடுக்கு பதிலாக தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து SETC பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பல்வேறு வழித்தடங்களில் கட்டணம் மறு நிர்ணயம் மட்டுமே செய்துள்ளதாக குறிப்பிட்ட அதிகாரிகள் வழக்கமான கட்டணம் தற்போது வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
SETC பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவில்லை…. அரசு விளக்கம்….!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more